Sunday, May 26, 2013

மப்புடன் எழுதியது - 6

பனியன், ஜட்டில ஓட்டை இருந்த வெளிய தெரியமா இருக்க நாம பான்ட் சட்டை போட்டுகுறோம்.

அது மாதிரி தான் அவனவன் கஷ்டம் அவனுக்கு தான் தெரியும். அடுத்தவனுக்கு தெரியாது.

இது தான் வாழ்கை

# நேத்து சரக்கு அடிக்கும் போது, உதிர்ந்த தத்துவம் :)))

No comments: