Sunday, May 12, 2013

மப்புடன் எழுதியது - 3

எல்லோருக்கும் வணக்கம் .... :)

கடைசியா பதிவு எழுதி ஒரு வருஷம் ஆகிபோச்சு, அதுனால தான் துருபுடிச்சு கிடக்குற பூட்டை கஷ்டப்பட்டு (ப்ளாக் அட்ரஸ் மறந்து போச்சு ... ஹி ஹி ஹி ...) உடைச்சு, கடைய திறந்து, சுத்தமா கூட்டி பெருக்கி, ஒரு பூஜை போட்டு வெச்சுருக்கேன்.

நான் ஒரு வருசமா பதிவு எழுதாதனால, அந்த பசுமை டாக்ட்டறு கட்சில போய் சேந்துட்டு ரோடு ஓரத்துல இருக்குற மரத்தை வெட்டுற மாதிரி, என்னைய கண்டந்துண்டமா வெட்ட ரெடியா இருக்கறவங்களும், சாமிக்கு நெய், பால் அபிசேகம் பண்ணுற மாதிரி எனக்கு கண்டபடி காறி காறி துப்பி அபிசேகம் செய்ய ஆவலுடன் இருக்கும் டெரர் கும்மி நாதரிகளுக்கும், அம்மாவ பாத்த MLA மாதிரி கூனி குறுகி மன்னிப்பு கேட்டுக்குறேன்.

சரக்கு அடிக்கும் போது தான் நமக்கு சிந்தனைகள் புல்லா அடிச்சுட்டு வாந்தி எடுக்குற மாதிரி அருவியா கொட்டும். அப்படி ஒரு சிந்தனை, அதுதான் மப்பு சிந்தனை....

கொடுமைகள்
என்றும் இளமையாகவே 
இருக்கின்றன ...
எப்போது முதுமை 
அடையும் ???

அவ்வளவு தான்....இனி வாழ்த்து சொல்லுறவங்க, காறி துப்பறவங்க எல்லோரும் வந்து உங்க கடமைய செஞ்சுட்டு போங்க ...... :)
(அப்பாடி ..... இந்த வருசத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சு .....)

2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சு போ....யோவ் நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா...? ஈரல் எல்லாம் அறுத்து எடுத்துட்டாயிங்கன்னு பன்னி சொன்னாரே....!

MANO நாஞ்சில் மனோ said...

நீங்கெல்லாம் இல்லாம பதிவுலகத்துல சூனியம் பிடிச்சி போயி இருக்கு வாங்க வந்து சங்கை ஊதிட்டுப் போங்க ஹி ஹி...